அனிச்சம் பூ 27

2K 83 37
                                    


ஜீவிகாவோ , செந்துவை முதலில் அவர்களது மூலிகைத் தோட்டத்திற்கு அருகே உள்ள பூந்தோட்டத்திற்குத்தான் அழைத்துச்சென்றாள் , அந்த பூந்தோட்டம் அவர்களுடைய , புது  ப்ராஜக்ட்டான ஃப்ளோரல் டீ  க்காக உருவாக்கப்ட்டது , முதலில் பவளமல்லியில் ஆரம்பித்து , ரோஜா , செம்பருத்தி , நித்யகல்யாணி  என வரிசையாக இன்னும் பல வகை மலர்களும் சில ஏக்கர் கணக்கில் விரிந்திருந்தது ....

ஸ்வேதாவும் , மானுவும் பவளமல்லியை அடுத்த ரோஜாத்தோட்டத்திலேயே , செல்ஃபியிலும் வீடியோவிலும் மூழ்கிவிட ,

செந்துவும் ஜீவியும் அடுத்து அடுத்து உள்ள மலர்த் தோட்டங்களுக்கு  நடக்க  ஆரம்பித்தனர் , இன்னும் சற்று நேரத்தில் மழையாய் மாறிவிடுவேன் என்பது போல் மேகங்கள் மிதந்துகொண்டிருந்தது , ஈரம் சுமந்த தென்றலோ இவர்களை வருடி விளையாடியது , வசந்தத்தின் வாசம் சுமந்த...

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

செந்துவும் ஜீவியும் அடுத்து அடுத்து உள்ள மலர்த் தோட்டங்களுக்கு  நடக்க  ஆரம்பித்தனர் , இன்னும் சற்று நேரத்தில் மழையாய் மாறிவிடுவேன் என்பது போல் மேகங்கள் மிதந்துகொண்டிருந்தது , ஈரம் சுமந்த தென்றலோ இவர்களை வருடி விளையாடியது , வசந்தத்தின் வாசம் சுமந்த வளிமண்டலம் இவர்களை விழியில் நிறைத்துக் கொண்டிருந்தது , மலர்சோலைகள் மலர்ந்து மணம் பரப்பி காற்றில் அசைந்தாடி இவர்களோடு உரசி உரிமை பாராட்டியது .

செந்துவும் ஜீவியும் அடுத்து அடுத்து உள்ள மலர்த் தோட்டங்களுக்கு  நடக்க  ஆரம்பித்தனர் , இன்னும் சற்று நேரத்தில் மழையாய் மாறிவிடுவேன் என்பது போல் மேகங்கள் மிதந்துகொண்டிருந்தது , ஈரம் சுமந்த தென்றலோ இவர்களை வருடி விளையாடியது , வசந்தத்தின் வாசம் சுமந்த...

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

ஜீவிகா வழக்கமாக வரும் இடம்தான் என்றாலும், செந்துவோடு நடக்கும் போது புத்தம் புதிதாய் தெரிந்தது , ஏதோ காற்றில் மிதப்பது போல் பரவசமானது அவள் மனம் .
காற்று மண்டலம் காதல் மண்டலமானது...

அனிச்சம் பூவே.. அழகிய தீவே.. ( Completed )Where stories live. Discover now