அனிச்சம் பூ 6

3.2K 100 8
                                    

பாலாவிற்கு உறவு என்று சொல்லிக்கொள்ள அப்பாவும் அக்காவும் தான் , பாலாவின் அம்மா அஞ்சுகம் , பாலா பிறந்தவுடன் இறந்து விட்டார் , பாலாவின் அக்கா ஜெயந்தி பாலாவிற்கு 9 ஆண்டுகள் மூத்தவள் , தன் தம்பிக்கு தாய் இல்லாத குறை தெரியாது காத்தவள் , பாலாவின் அப்பா அருணாச்சலம் அவர் மனைவியின் இழப்புக்குபின் மகனும் மகளுமே உலகமென வாழ்ந்தவர். சிறு வயதில் குடும்பத்தில் இருந்து பிரிந்து வந்தவர் , கிடைத்த வேலையைப் பார்த்து பின் ஒரு வேலையில் நிலைத்து தன் உழைப்பின் மூலம் குட்டி சாம்ராஜ்யத்தையே உருவாக்கி இருந்தார் , விவசாயம் ஒரு புறமும் , டெக்ஸ்டைலுக்குத் தேவையான , ஸபின்னிங் , நிட்டிங் , டையிங் யுனிட்டுகள் , ஒருபுறமுமாக இரண்டையும் தெளிவாக நடத்திவந்தார்.

 சிறு வயதில் குடும்பத்தில் இருந்து பிரிந்து வந்தவர் , கிடைத்த வேலையைப் பார்த்து பின் ஒரு வேலையில் நிலைத்து தன் உழைப்பின் மூலம் குட்டி சாம்ராஜ்யத்தையே உருவாக்கி இருந்தார் , விவசாயம் ஒரு புறமும் , டெக்ஸ்டைலுக்குத் தேவையான , ஸபின்னிங் , நிட்டிங் , டை...

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

அருணாச்சலம்

இவரின் அறிமுகம் கிடைத்துச் சில வருட நட்பின் உரிமையில் , தேவிகாவின் அப்பா ராஜாங்கம் தன் மூத்த மகனுக்கு பாலாவின் அக்கா ஜெயந்தியை பெண்கேட்டுத் தன் மருமகாளாக்கினார் .

இவரின் அறிமுகம் கிடைத்துச் சில வருட நட்பின் உரிமையில் , தேவிகாவின் அப்பா ராஜாங்கம் தன் மூத்த மகனுக்கு பாலாவின் அக்கா ஜெயந்தியை பெண்கேட்டுத் தன் மருமகாளாக்கினார்

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

ஜெயந்தி

ஜெயராமும் முதலில் எனக்கு 24 வயதில் கல்யாணத்திற்கு என்னப்பா அவசியம் , என்று அப்பாவிடம் மன்றாடியவன் , ஜெயந்தியை பார்த்வுடன் தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டான் , ஜெயந்தியின் ஆர்பாட்டம் இல்லாத அமைதியான அழகும் , பொறுமையுடனான பொருப்பும் மாமியார் லீலாவதிக்கு மனம் நிறைந்த மருமகளாக்கியது .

அனிச்சம் பூவே.. அழகிய தீவே.. ( Completed )Where stories live. Discover now