அனிச்சம் பூ 57

2.3K 96 92
                                    

கோவை இல்லத்தில் ஜீவியின் பிறந்தநாளில் அனைவரும் ஒன்று சேர்ந்த மகிழ்ச்சியின் அதிர்வலைகள் இருந்தாலும் , செந்தூரன் அங்கு இல்லாததால் , அவர்கள் சிரிப்பொலியில் , வார்த்தைகளில் மறைந்துகொள்ளும் மயங்கொலி போல் கவலையும் கலந்தே இருந்தது ...

ஜீவி அனைவரிடமும் சிரித்துப் பேசி இயல்பாய் இருப்பதாய்க் காட்டிக் கொண்டாலும் , செந்து இப்பொழுதாவது வந்து விடமாட்டானா ? என்ற தவிப்பில் நொடிக்கொரு முறை எதிர்பார்த்து ஏமாற்ந்த  தவிப்பை அப்பட்டமாய்க்  காட்டியது அவளின் விழிகள் , அவளைத் தன் கூரான பார்வையி...

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

ஜீவி அனைவரிடமும் சிரித்துப் பேசி இயல்பாய் இருப்பதாய்க் காட்டிக் கொண்டாலும் , செந்து இப்பொழுதாவது வந்து விடமாட்டானா ? என்ற தவிப்பில் நொடிக்கொரு முறை எதிர்பார்த்து ஏமாற்ந்த  தவிப்பை அப்பட்டமாய்க்  காட்டியது அவளின் விழிகள் , அவளைத் தன் கூரான பார்வையில் அமைதியாகப்  பார்த்துக் கொண்டிருந்த செந்திலுக்குள் , செந்துவின் மீதான சினத்தில் சிறுநெருப்பு கொழுந்து விட்டுக் கொண்டிருந்தது ...

ஜீவி அனைவரிடமும் சிரித்துப் பேசி இயல்பாய் இருப்பதாய்க் காட்டிக் கொண்டாலும் , செந்து இப்பொழுதாவது வந்து விடமாட்டானா ? என்ற தவிப்பில் நொடிக்கொரு முறை எதிர்பார்த்து ஏமாற்ந்த  தவிப்பை அப்பட்டமாய்க்  காட்டியது அவளின் விழிகள் , அவளைத் தன் கூரான பார்வையி...

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

செந்திலின் தோளில் கரம் வைத்து அவனை அமைதிபடுத்தி விட்டு , ஜீவியின் அருகே வந்த கணேஷ் " என்ன பர்த்டே கேர்ள் இப்படி அமைதியா உட்கார்நதிருக்கீங்க " எனக் கேட்க , பதிலுக்கு சிறிதாய்ச் சிரித்த ஜீவியிடம் கவலையின் சாயல் தெரிய , " விடு ஜீவிமா செந்துவுக்கு எதாவது அவசர வேலையா இருக்கும் அதுதான் வர லேட் ஆகுதுன்னு நினைக்கிறேன் ஈவ்னிங் வந்துடுவான் " எனக்கூற ,

அனிச்சம் பூவே.. அழகிய தீவே.. ( Completed )Where stories live. Discover now