அனிச்சம் பூ 35

2.2K 90 56
                                    

ல்ல வேளையாக ரஷ்மியின் அப்பா அழைப்பை ஏற்றுப் பேசினார் ... அவர் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்த ஆகாஷின் முகத்தில் அதிர்ச்சியும் கவலையும் ஒரு சேரப் பரவியது .

ஆகாஷின் முகம் பார்த்துக்கொண்டிருந்த , ஜெயராம் , ஆகாஷிடம் " என்ன மாப்ள எதும் ப்ராப்ளமா ? " , என்றார்

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.


ஆகாஷின் முகம் பார்த்துக்கொண்டிருந்த , ஜெயராம் , ஆகாஷிடம் " என்ன மாப்ள எதும் ப்ராப்ளமா ? " , என்றார் ..

" மாமா .. அதுவந்து ...என்று நிறுத்த ..
சொல்லுங்க ஆகாஷ் , என்ன ப்ராப்ளம் என்றார்..

" மாமா , இன்றைக்கு காலைல ராகுலும் அவங்க வைஃப் ம் கோயிலூக்கு போய்டு வர்றப்ப அவங்க கார் ஆக்ஸிடன்ட் ஆகிடுச்சாம் , அவங்க இரண்டுபேருமே ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணிருக்காங்களாம் , ராகுலுக்கு ஆப்ரேஷன் பண்ணனுமாம் , அவங்க வைஃப் அதிர்ச்சில அன்கான்ஷியஸா இருக்க...

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.


" மாமா , இன்றைக்கு காலைல ராகுலும் அவங்க வைஃப் ம் கோயிலூக்கு போய்டு வர்றப்ப அவங்க கார் ஆக்ஸிடன்ட் ஆகிடுச்சாம் , அவங்க இரண்டுபேருமே ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணிருக்காங்களாம் , ராகுலுக்கு ஆப்ரேஷன் பண்ணனுமாம் , அவங்க வைஃப் அதிர்ச்சில அன்கான்ஷியஸா இருக்காங்களாம் " , என்றான் ,

அதைக்கேட்ட ஜெயராம் அதிர்ந்தது சில நொடிகள் தான் என்றாலும் , துரிதமாகச் செயல்பட ஆரம்பித்தார் ,

ஜெயராம் ஆகாஷிடம் " நீ வினய தனியா கூப்பிட்டு விஷயத்தச் சொல்லி நீயும் , வினயும் நெக்ஸ்ட் ஃப்ளைட்டுக்கு கொல்கட்டா போங்க , அங்க அவங்களுக்கு என்ன உதவி தேவையோ அதைச்செய்ஙக , அங்க நிலவரம் பாரத்துட்டு எனக்குக் கால் பண்ணுங்க .. உங்க இரண்டுபேர்ல ஒருத்தர் மட்டும் அங்க இருந்துட்டு ஒருத்தர் நாளைக்கு முகூர்த்த நேரத்திற்க்குள் ரஷ்மிய இங்க அழைச்சுட்டு வாங்க ... நானும் ரஷ்மிக்கு கால்பன்றேன் முடிஞ்சா ரஷ்மிய நெக்ஸ்ட் ஃப்ளைட்டுக்கு கிளம்பி இங்க வரச்சொல்றேன் , முகூர்த்தம் முடிச்சதும் , நாம எல்லாரும் கொல்கட்டா கிளம்பிடுவோம் .. எப்படியும் ராகுலுக்கு ஆப்ரேஷன் பண்றாங்கன்ன அவங்க உயிர காப்பற்றுவதற்க்கான ஹோப் இருக்கும் , அதோட அவங்க வைஃப் அதிர்ச்சிலதான் கான்சியஸ் இல்லாம இருக்காங்க ... மத்தபடி ப்ராப்ளம் இருக்காதுன்னு நினைக்கிறேன் , எல்லாம் நல்லபடியா நடக்கும்னு நம்புவோம் , நீங்க உடனே கிளம்புங்க ...என்று
ஆகாஷிற்கு நம்பிக்கை தந்தவர் ... ஏதோ யோசித்தவாறு , இந்த விஷயம் செந்துவுக்கு தெரியுமா இல்லையான்னு தெரியல நான் வினய்ட சொல்லி அவனோட ஃபோன இரண்டு நாளைக்கு சுவிட்ச் ஆஃப் பண்ண சொல்லிருந்தேன் , சோ அவனுக்குத் தெரியலைன்னா , நீங்க எதுவும் சொல்லிவிட வேண்டாம் , செந்துவிடம் நான் பேசிக்கொள்கிறேன் , என்றவரின் குரலில் நிதானம் இருந்தாலும் கவலையும் மேலோங்கி இருந்தது .. ,

அனிச்சம் பூவே.. அழகிய தீவே.. ( Completed )Where stories live. Discover now