அனிச்சம் பூ 22

2K 96 28
                                    

செந்து சொன்னதைக் கேட்ட ஆகாஷின் மனம் ஏனோ நிலையில்லாமல் தவித்தது , செந்தூவின் விஷயம் தன் மனைவி செந்தூரிக்குத் தெரிந்தால் , ஜீவிகாதான் இந்த வீட்டு மருமகளாக வரவேண்டும் என்ற அவளின் ஆசையும் கலைந்து கவலை தந்துவிடும் , இதில் வேறு இது விஷயமாக மாமாவிடம் நான் பேச வேண்டுமா ? மனம் ஒப்பாத ஒரு விஷயத்தை அதுவும் திருமணவிஷயத்தை எப்படி நான் எப்படி ஆரம்பிப்பது ? தூக்கம் மறந்து சிந்தனையில் சிக்கினான்.

*****************************

ஜெயம் இல்லத்தின்
ஞாயிற்றுக் கிழமை
அதிகாலை விடியலின்
அழகான நொடியினில்
ஜீவிகாவிற்கான
காலை பொழுதும்
கவலையுடனேயே
ஆரம்பித்தது , ஆம்
இன்று மாலை இங்கிருந்து
கிளம்பவேண்டும் ,

ஜனலின் மீதே
கன்னம் சாய்த்தே
எண்ணங்கள்
கோர்த்தே
தோட்டத்தைப்
பார்த்தாள் ,

இவள் வைத்த
தினையை
கொத்தித் தின்றே
சுற்றித் திரியும்
சிட்டுக்குருவி ,

கிளைகளின் நடுவே இலைகளின் இடையே எட்டிப்பார்க்கும் இரட்டைவால்குருவி ,

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

கிளைகளின் நடுவே
இலைகளின் இடையே
எட்டிப்பார்க்கும்
இரட்டைவால்குருவி ,

கிளைகளின் நடுவே இலைகளின் இடையே எட்டிப்பார்க்கும் இரட்டைவால்குருவி ,

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.
அனிச்சம் பூவே.. அழகிய தீவே.. ( Completed )Where stories live. Discover now