அனிச்சம் பூ 13

2.7K 101 15
                                    

னியின் ஈரம்பட்டு ஜெயம் இல்லம் எனும் பெயர் பதித்த மார்பல் , பளபளத்துக் கொண்டிருந்தது , செந்தூரன் அதன் பனி துடைத்து மதில் சுவற்றில் படற விட்டிருந்த மலர்க்கொடிகளைச் சரிசெய்து , வாயிலில் நின்று வருகையை எதிர்பார்ததுக் கொண்டிருந்தான்,

அங்கே வந்த அவன் அக்கா செந்தூரி , அந்த மலர் அலங்காரங்களின் அழகில் விழிவிரித்தாலும் , தம்பியை விளையாட்டாய் சீண்டும் பொருட்டு ,
" டேய் செந்து .. என்னடா நைட்டு வீடு நல்லதான இருந்தது , இப்ப என்னடா பூ மார்கெட் மாதிரி இருக்கு ,டேய் உண்மையைச் சொல்லு இது உன் வேலைதான ? எனஆரம்பிக்க ,

 என்னடா நைட்டு வீடு நல்லதான இருந்தது , இப்ப என்னடா பூ மார்கெட் மாதிரி இருக்கு ,டேய் உண்மையைச் சொல்லு இது உன் வேலைதான ? எனஆரம்பிக்க ,

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

செந்து " ஓ ... உனக்கு இதைப்பார்த்தா பூ மார்கட் மாதிரி இருக்கா ? ஏன் சொல்ல மாட்ட ? ஆஸ்ரேலியாலயே கிடன்னு உன்னை விட்ருக்கனும் , போனாப் போகுதுன்னு அம்மா பர்த்டேக்கு வரச்சொன்னேன்ல , என்னைச் சொல்லனும் , ஆமா நீ என்ன இவ்வளவு யர்லியா எந்திருச்சுட்ட எப்பவும் 10 மணிக்குத்தான எந்திருப்ப ?

நான் இப்பவும் லேட்டாதான் எழுந்திருச்சிருக்கேன் இப்போ ஆஸ்ட்ரேலியால 10 மணிதான ? என்ன நான் சொல்றது ? ஹம்..ம்.. ஆனாலு சும்மா சொல்லக்கூடாது உனக்குள்ளேயும் ஒரு ஃப்ளோரிஸ்ட் இருந்துருக்கான் பாறேன் , என்றவளை
அடிக்க கை ஒங்கிய செந்துவிடம் இருந்து , தப்பித்து வீட்டினுள் ஓடினாள் , அங்கே ஓவ்வொருவராக அதிகாலை துயில் எழுந்து வீட்டின் அலங்காரத்தையும் மற்ற ஏற்பாடுகளையும் பார்த்து முகத்தில் வியப்புக்குறியும் , வினாக்குறியும் தாங்கி இருந்தனர் ,

 ஆனாலு சும்மா சொல்லக்கூடாது உனக்குள்ளேயும் ஒரு ஃப்ளோரிஸ்ட் இருந்துருக்கான் பாறேன் , என்றவளை அடிக்க கை ஒங்கிய செந்துவிடம் இருந்து , தப்பித்து வீட்டினுள் ஓடினாள் , அங்கே ஓவ்வொருவராக அதிகாலை துயில் எழுந்து வீட்டின் அலங்காரத்தையும் மற்ற ஏற்பாடுகளையும்...

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.
அனிச்சம் பூவே.. அழகிய தீவே.. ( Completed )Where stories live. Discover now