அதிகாலையில் துயிலெழுந்து
அவதியில் பல வேலைகள் செய்து
அலுவல் சென்றடைந்து
அங்கும் அல்லல்ப் பட்டு
ஆகாரம் கழிக்க அவகாசமின்றி
பணிகள் முடித்து
அயர்ந்து போய் நான் வந்தடையும்
என் கூடு நீ.....
அணைப்பும் அரவணைப்பும் என்றும் குன்றிடாது ❤
அதிகாலையில் துயிலெழுந்து
அவதியில் பல வேலைகள் செய்து
அலுவல் சென்றடைந்து
அங்கும் அல்லல்ப் பட்டு
ஆகாரம் கழிக்க அவகாசமின்றி
பணிகள் முடித்து
அயர்ந்து போய் நான் வந்தடையும்
என் கூடு நீ.....
அணைப்பும் அரவணைப்பும் என்றும் குன்றிடாது ❤