அடக்கிடாத அழுகையும்
மறைத்திடாத காதலும்
நிலைப்பது நொடிகளேயாயினும்
நிதர்சனம் உணர்த்திப் போகும்...
ஃ 31 ஃ
அடக்கிடாத அழுகையும்
மறைத்திடாத காதலும்
நிலைப்பது நொடிகளேயாயினும்
நிதர்சனம் உணர்த்திப் போகும்...
அடக்கிடாத அழுகையும்
மறைத்திடாத காதலும்
நிலைப்பது நொடிகளேயாயினும்
நிதர்சனம் உணர்த்திப் போகும்...