காடெல்லாம் கடந்து
கண் மூடித் தொலைந்து
தவம் முற்றும் தகர்த்து
தாவி நான் பறந்தேன்...
வான் நீலம் கரைத்து
வயல் எங்கும் தெளித்து
யாழ் மீட்டி பாடிடுவேன்
யாதையும் பார்திடுவேன்....
இடி வந்து தாளமிட
மழை வந்து மனம் நனைக்க
எங்கிருந்தோ வந்த அவள்
பனித் துளி அல்ல
பெரு வெள்ளம்...!
![](https://img.wattpad.com/cover/39655445-288-k435606.jpg)