பெய்யா மழை நீ என்னுள்...
மணம் தேடித் தொலைகிறேன்..
தினம் பார்க்க தவிக்கிறேன்...
உன் குறல் பற்றி காற்றில் நிறைந்து - அதை
சுவாசிக்கும் மூச்சுல் ஒளித்து வைத்தேன்...
கண்ணின் ஈரம் காயும் முன்
கரைந்து போன நினைவுகளாய்...
குளம் தேங்கிய நீரில் - உன்
முகம் பாரா நாட்கள் உண்டோ?
கடல் அலையோ நாம்
கறை கண்டு ஆழம் துறக்க..
நதி பிரிந்து கடலடையும் - எனை
பிரிந்து நீ அடைந்த ஏதோ ஒன்றாய்
பெய்யா மழையிலும்
நனைந்தவள் நானே...!
![](https://img.wattpad.com/cover/39655445-288-k435606.jpg)