தள்ளித்தான் செல்கிறேன்
உன் கரம் பற்ற ஆசை இருந்தும்..விலகி செல்ல எண்ணி எண்ணி
உன் விழியில் தொலைந்து நிற்கிறேன்...நான் போன பாதை எல்லாம்
நீ பார்க்க வேண்டும் என்றுநினைவில் பின் சென்று பார்த்தேன்- ஏனோ
நீ இல்லா பாதை எல்லாம் வெற்றிடமாய் ஆனதின்று....காதல் அன்பு ஆசை புதைத்து
நான் எதை எடுப்பேன் கையில்...?மனமெல்லாம் நாம் இருக்க
மாறுமோ வானம், வானவிலாய் ?