நேசமே சுவாசமாய் - 11

264 19 5
                                    

பகுதி - 11

நான்கு ஆண்டுகளுக்கு முன், நரேனின் கரங்களில் சுகமாக அடங்கியிருந்த மீராவும் , தன்னிலை மறந்தவளாகவே இருந்தாள் .

அவனும் முழு நிதானத்தில் இல்லாததால்.. நேஹாவாய் நினைத்து.. அவளது தோளில் முகம் புதைத்தவன் , அதன் மென்மையில் தூண்டப்பட்டு விட.. அவள் இடையோடு தன் வலிய கரங்களை படரவிட்டு இறுக்கிக் கொண்டான் . மூளை தவறு.. தவறு.. என்று இடித்துரைத்துக் கொண்டே இருந்தாலும் காதல் கொண்ட மனமோ.. அவன் துயர் இதனால் தகர்த்தெறியும் எனில், தவறில்லை என்று கடிவாளமிட்டவளாய்.. துணிந்து அவனோடு இளகியவளாய் இருந்தாள் .

நிதானம் தவறி இருந்தவனுக்கு.. அவளை பத்திரப்படுத்திக் கொள்ளும் வேகம் மட்டுமே.. தொலைத்த பொருள் தன் கரங்களுக்குள் கிடைத்தால் எவ்வாறு இருக்குமோ.. அப்படியொரு நிலையில் அவன் இருந்து... இனி ஒருபோதும் தவறவிட்டு விடக்கூடாது என்ற வேகமும்.. உடன் சேர்ந்து முழுமையாக ஆக்ரமித்திருக்க.. அதை செயலால் காண்பித்தவனாய் இருந்தான்.

முகம் முழுவதும்.. தன் முத்திரையை வழங்கியவனாய்.. காது.. கன்னம்.. கழுத்து என்று கடைசியில் வன்மையாக இதழ்களை சுவைக்க தொடங்கியதில் .. பத்தொன்பது வயது மங்கையின் செல்களுக்குள்.. பூ பூக்க.. எதிர்க்கத் துணிவின்றி மயங்கியவளாய் இருந்தாலும் , வெளி வர , மறுத்த குரலுமாய் திகைத்து.. உடல் முழுவதும் அறியாத உணர்வுகளோடு முடங்கியவளாய் நின்றுவிட்டாள் .

பின்னந்தலையில் கரம் கொடுத்து அழுத்தமாக பிடித்தவனின்.. செயலில் அவளை சற்று அசைத்தது.. முழுவதுமாய் உறுஞ்சி குடித்தது போல் இருந்தவனின்...வேகத்தை அதிகரித்து போல் இருக்க.. அவளது இதழின் மென்மையில் கரைந்தவனுக்கு.. அவளின் இதழ் சுவை திகட்டவே இல்லை போலும்.. மேலும்.. மேலும் இழுத்துக் கொண்டே இருந்தவனுக்கே.. மூச்சுக் காற்று தேவைப்பட்டதினால் விடுவித்திருந்தான்.பூவையாளின் கால்களோ.. துவண்டு விழவது போல் இருந்தது.

நரேன் அத்தோடு நிறுத்தி இருக்கவில்லை.. சட்டென்று தன் முழங்காலில் மண்டியிட்டவனாய்.. அவள் வயிற்றில் முகத்தை புதைக்க.. விதிர்விதிர்த்தவளாய்.. ஸ்கெர்ட்.. பாட்டம் ஸ்க்கர்ட்.. அணிந்திருந்தவளுக்கு , மிகவும் அவஸ்தையாகவே இருந்தது. மெதுவாக , அவளது டாப்ஸை மேல் ஏற்றியவன்.. அவளது வயிற்றில் முத்தம் ஒன்றை அழுத்தமாக பதித்து.. என்ன நினைத்தானோ.. மென்மை என்ற ஒன்றை மறந்தவனாகவே.. நடந்துக் கொண்டான்..  அவளது வயிற்றில் தன் பல் தடத்தை பதிக்க.. வெகுவாக துள்ளியவளை.. அவளது இடையை வளைத்திருந்த கரத்தால் தடுத்திருந்தான்..

நேசமே சுவாசமாய் Where stories live. Discover now