கிருஷ்ணா மலேசியாவில் தனியார் நிறுவனத்தில் இரவு காவல்காரனாக வேலை புரிகிறேன்.அன்று இரவு யாரோ என்னை அழைப்பது போலத் தோன்றியது.
குரல் வந்த இடத்தை நோக்கிச் சென்றேன்....ஏதோ நிழல் தெரிவதுப்போல் தெரிந்தது. பின் தையிரியத்துடன் யார் என்றுக் கேட்டேன்.."உன் அறையில் ஆபத்து"என்றது.
தீப்பற்றிக்கொண்டிருந்த அறைக்கு விரைவாகச் சென்றேன். அன்று தான் நான் சந்தோஷ் ஆத்மாவைப் பார்த்தேன்.பெயருக்கு ஏர்ப்ப அவர் சுற்றியுள்ளவரை அன்பாகவும் சந்தோஷமாகவும் பார்த்து கொள்வார்.நாங்கள் பல மாதங்கள் நண்பர்களாக பழகிநோம்.
பெரிய தொழிலதிபர் கண்ணகில் புலி கார் விபத்தில் இறந்துவிட்டார்.அவர் சொல்லிய லாட்டரி டிக்கெட் எண்னண வாங்கினேன். நீங்கள் காண்பது போல் நான் பெரிய சந்தோஷ் ஹோட்டலின் முதலாளி. நம்ப முடியாது ஆனால் உண்மை.
நல்ல உள்ளம் கொண்ட நண்பர்கள் இருந்தாலே வாழ்க்கையில் முன்னேறிவிடலாம். இங்கோ ஒரு நல்ல ஆத்மாவை நான் நண்பனாக கொண்டுள்ள போது வாழ்க்கையில் முன்னேராமல் இருப்பேனா...???
YOU ARE READING
Contest Entries
Randomபோட்டிகள் என்ற புத்தகத்தில் வைக்கப்பட்ட போட்டிகளில் பங்கேற்ற கதைகள் இந்த புத்தகத்தில்...