போட்டி 7 # 4 - கொம்பு வச்ச எங்க தம்பி

74 16 11
                                    

  ஆடு நனைய ஓநாய்க்கென்ன அழுகையடா

கைய கட்டி பொறுத்துக் கொள்ள நாங்க என்ன காட்டு கழுதை கூட்டமாடா

முறத்தை வச்சி புலியடிச்ச எங்க பாட்டி பொறந்த ஊருடா
புலிய கூட கொன்னதில்ல , பழங்கதையை கேளுடா

நாட்டுக்கே நாகரீகம் சொல்லிக் கொடுத்தது நாங்கடா

நாங்க பாதாள ஓடை தோண்டையிலே
நீ பாதி மனுச குரங்கடா..

சட்டம் தானே போட்டுக்கோ திட்டம் கூட போட்டுக்கோ

துப்பாக்கியை எடுத்துக்கோ, தோட்டாவையும் தேடிக்கோ

நாங்க வீசி எறியும் கல்லும் வெடிக்கும் ,
பேசி முடிக்கும் சொல்லும் எரிக்கும்,
கொம்பு வச்ச தம்பி அவனை கொடுத்து வாழும் உயிர் துச்சமடா!.  

Contest EntriesWhere stories live. Discover now