ஆடு நனைய ஓநாய்க்கென்ன அழுகையடா
கைய கட்டி பொறுத்துக் கொள்ள நாங்க என்ன காட்டு கழுதை கூட்டமாடா
முறத்தை வச்சி புலியடிச்ச எங்க பாட்டி பொறந்த ஊருடா
புலிய கூட கொன்னதில்ல , பழங்கதையை கேளுடாநாட்டுக்கே நாகரீகம் சொல்லிக் கொடுத்தது நாங்கடா
நாங்க பாதாள ஓடை தோண்டையிலே
நீ பாதி மனுச குரங்கடா..சட்டம் தானே போட்டுக்கோ திட்டம் கூட போட்டுக்கோ
துப்பாக்கியை எடுத்துக்கோ, தோட்டாவையும் தேடிக்கோ
நாங்க வீசி எறியும் கல்லும் வெடிக்கும் ,
பேசி முடிக்கும் சொல்லும் எரிக்கும்,
கொம்பு வச்ச தம்பி அவனை கொடுத்து வாழும் உயிர் துச்சமடா!.
YOU ARE READING
Contest Entries
Randomபோட்டிகள் என்ற புத்தகத்தில் வைக்கப்பட்ட போட்டிகளில் பங்கேற்ற கதைகள் இந்த புத்தகத்தில்...