கடிகார முள் ஒன்றோடு
ஒன்றாய் இணைய
என் கண்களை மூடி
வேண்டி கொண்டேன்
குளிரிந்த காற்று என்னை
தீண்டி செல்ல
பூக்களின் மனம் என்னை
தட்டி எழுப்பியது
உத்திராத சிரிப்(பூ)டன் என்னவன்
என் முன்னாள்
வானம் வண்ணத்தில் மகிழ்ந்து
கொண்டு இருக்க
நாங்கள் காதலின் மழையில்
நினைய தொடங்கினோம்
புது வருடம் முதல் முத்தம்
YOU ARE READING
Contest Entries
Randomபோட்டிகள் என்ற புத்தகத்தில் வைக்கப்பட்ட போட்டிகளில் பங்கேற்ற கதைகள் இந்த புத்தகத்தில்...