இணை பிரியாத நிலை பெறவே -12

5.3K 198 81
                                    

சீதாவும் ராமும் ஓரளவிற்கு பேச ஆரம்பித்திருந்தனர். இப்படியே ஒருவாரம் சென்றது.

சீதா :என்னங்க

ராம் :சொல்லு

சீதா :இல்ல அம்மா அப்பாவை பாக்கணும் போல இருக்கு வீட்டுக்கு போயிட்டு வரவா

ராம் :போயிட்டு வா வேணும்னா இண்ணைக்கு நீ அங்கேயே தங்கு நான் போய் உன்ன ட்ராப் பண்ணிட்டு வரேன்.

சீதா: உங்களுக்கு கோபமா

ராம் :நான் ஏன் கோப பட போறேன்.நானே உன்னை ட்ராப் பண்ணறேன் நீ போய் அம்மா அப்பாகிட்ட சொல்லிக்கோ

சீதா :தேங்க்ஸ்.

ராம் :நான் தான் உனக்கு தேங்க்ஸ் சொல்லணும் ஏன் தெரியுமா உன் தொல்லை இல்லாம ஒரு நாள் இருக்கலாம் இல்ல

சீதா :அதானே எனக்கே கொஞ்சம் சந்தேகம் வந்துடிச்சி இது என்னோட ராம்தானா ஆனா இப்போ கிலியர் ஆயிடுச்சு நீங்க என்னோட ராம்தான்

ராம் :உன்னோட ராம்மா

புருவத்தை சற்று உயர்த்தி கேட்டவனை பார்க்க முடியாமல் தவித்தாள் சீதா

சீதா :நான் ஏதோ பேச்சு வாக்குல சொல்லிட்டேன் அத்தை என்ன கூப்பிடுறாங்க நான் போறேன்

ராம் :என்ன ஆச்சு இவளுக்கு

சிறிது நேரத்திற்கு பிறகு ராமுடன் கிளம்பினாள் சீதா.மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள்.

ராம் :இண்ணைக்கு எவ்ளோ சந்தோசமா இருக்கேன் தெரியுமா என்னோட பெட்ல நான் மட்டும் நிம்மதியா தூங்குவேன் ஐயோ நினைச்சு பாக்கவே அவ்ளோ சந்தோசமா இருக்கு. இன்னைக்காவது உன்னோட இடி இல்லாம தூங்கலாம்.

சீதா :நானும் இண்ணைக்கு நிம்மதியா இருப்பேன்.நிம்மதியா தூங்குவேன் உங்க தாடி குத்தி எத்தனை நாள் எழுந்திருக்கேன் தெரியுமா அது தாடி இல்ல புதர் காடு.

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.
இணை பிரியாத நிலை பெறவே Where stories live. Discover now