49

1.5K 68 0
                                        

இரண்டு பேரும் சண்டை போடுறாங்க.

கடைசியில அமர், தீபாக்கு கல்யாணம் முடிந்துவிட்டது.

தீபா இதுவரை அமர்க்கிட்ட ஒருவார்த்தை கூட பேசவில்லை.

இரண்டு மாதமும் நல்லா கவனிக்கிறான்.

அவளுக்கு தேவையானது எல்லாமே அவனே புரிந்துகொண்டு செய்கிறான்.

அமர் நடக்க சொல்லிக்கொடுக்கும் போது அவனோட கையை பிடிக்கும்போது ஒரு தன்னம்பிக்கை கிடைக்கிறது.

இரவு அவளுக்கு சரியான அவளுக்கு சரியான கால் வலி மிகவும் கதறுகிறாள்.

அமரை பிடித்துக்கிட்டே அழுகிறாள்.

அவனால் பார்க்கவே முடியாம கலங்குகிறான்.

ரியா உள்ளே போகபோறாள்.

லக்கி சொல்லுறான் வேண்டாம் ரியா அவங்க தனியா இருக்கட்டும்.

இந்த வலியோட அவங்க மனசுல உள்ள வலியும் போகட்டும்.

நீ வருவாய் என 😍💕Completed 💕😍Where stories live. Discover now