அத்தியாயம் 32

211 5 0
                                    

என்ன?
மீராவின் குரல் அவளது காதுகளையே எட்டாததாய் வெளிவந்தது.

மீரா... உங்க வீட்ல என்னை மாப்பிள்ளை ன்னு okay சொல்லிட்டாங்க ன்னு சொல்றியே , அதுக்கு நீ okay சொன்னியா?

நான்... என்னிடம் ....இன்னும்
.... எதும் கேட்கலை கௌசிக்..

Oh... Thank God... நானும் உன்னிடம் கேட்டுட்டு தான் முடிவு பண்ணிருக்காங்களோனு நினைச்சுட்டேன்.
உன்ட்ட கேட்காம உனக்கு எப்படி தெரியும் இந்த விஷயம்?

என... க்கு சிவா சொன்னா...

Ohh... Fine...

ஆ... னா... கௌசிக்... அ...து அவங்க கேட்டா .... வேண்டாம்னு சொ... சொல்....ல்லனுமா என்ன???

மூச்சை இழுத்து விட்டவன், மீரா... I think ...உன்னோட மனசுல ஏதோ தப்பா நினைச்சிட்டு இருக்கேன்னு நினைக்கறேன்... உன் வீட்ல கேட்டா இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லைனு சொல்லிடு... அப்படி இல்லைனா என்னிடம் கேக்கரப்போ நான் வேண்டாம்னு சொல்ல வேண்டியதா இருக்கும்... அது நல்லா இருக்காதுன்னு உனக்கே தெரியும்..

கண்களில் அதிர்ச்சியும் ,இப்பொழுது கீழே விழுந்துவிடுவேன் என்று துருத்திக் கொண்டு இருந்த கண்ணீரோடும் அவனை பார்த்தாள்.

கௌ....சி... ஏன்...ஏன்... வேண்டாம் கௌசிக்... நான் ... நான்...என்ன தப்பா நினச்சிரு...க்கேன்... We are... We are ...in ...love ...right? நான்... உன..

ஹாஹா... என்ற கௌசிக் கின் சிரிப்பில் அவளது வார்த்தைகள் பாதியிலேயே நின்று விட்டது.

Love.... are you out of your mind Meera?
நம்ம எப்போ லவ் பண்ண ஆரம்பிச்சோம்... i don't know...

கௌசி... நீ...

இங்க பாரு மீரா... நீயா ஏதேதோ கற்பனை பண்ணிருக்க...

கற்பனையா... கௌசிக்... நம்ம... நம்ம... K...ki..kiss பண்ணிருக்கோம் கௌசிக்...

Ohh... God... Meera.. that's just a kiss Meera... Kiss பண்ணா love பன்றோம்னு எந்த முட்டாள் சொன்னான்..?
Oh... I forgot... நீயே ஒரு முட்டாள் தான் இல்லையா???

கௌசி....கண்களில் வழியும் நீரோடு தான் சொல்லும் வார்த்தைகளை இன்னும் நம்ப முடியாமல் பொய் சொல்லாதே டா... என்ற ஏக்கம் கண்களில் தொக்கி நிற்க, தன்னை பார்க்கும் அவளை

எனக்காகவே பிறந்தவள்Where stories live. Discover now