உன் அத்துமீறிய
கொஞ்சல்களுக்கும்
கெஞ்சல்களுக்கும்
ஏங்கித் தவிக்கும்
மனம் உன் முன்
முலாம் பூசிக்
கொள்வது எதனால்
YOU ARE READING
Niru's
Poetryபெண்ணின் இதயம் ஒரு கல். அதற்கான சிற்பிக்காகவே காத்திருக்கும் செதுக்கப்பட..
மனம் ஏங்குதே
உன் அத்துமீறிய
கொஞ்சல்களுக்கும்
கெஞ்சல்களுக்கும்
ஏங்கித் தவிக்கும்
மனம் உன் முன்
முலாம் பூசிக்
கொள்வது எதனால்