உன் கைகள் கோர்த்து தோள் சாய்ந்து
நடக்கும் உரிமைக்காரி
உன் கால் தடம் பின்பற்றி
மணலில் நடக்கிறேன்
உன் கால் பட்ட மணலும் என்
உரிமையே என எடுத்துரைக்க
आप पढ़ रहे हैं
Niru's
कविताபெண்ணின் இதயம் ஒரு கல். அதற்கான சிற்பிக்காகவே காத்திருக்கும் செதுக்கப்பட..