உன்னை தொல்லையென்றே
தள்ளி நிறுத்திட,
நீயோ அதிகாரமாக
என்னில்,
என்னவனின் உரிமை செய்கை
என்றே உனை விரும்பிட,
நீயும் உபயோகப்பட்டாய்
சுற்றத் தொல்லைகளிலிருந்து
என்னவனை தனியே
அழைக்க...
“வளையல்”
YOU ARE READING
Niru's
Poetryபெண்ணின் இதயம் ஒரு கல். அதற்கான சிற்பிக்காகவே காத்திருக்கும் செதுக்கப்பட..
வளையல்
உன்னை தொல்லையென்றே
தள்ளி நிறுத்திட,
நீயோ அதிகாரமாக
என்னில்,
என்னவனின் உரிமை செய்கை
என்றே உனை விரும்பிட,
நீயும் உபயோகப்பட்டாய்
சுற்றத் தொல்லைகளிலிருந்து
என்னவனை தனியே
அழைக்க...
“வளையல்”