படித்தும் பார்த்தும்
இனிய தென்றலாய்
நினைத்த உணர்வு
நிஜத்தில் புயலாகி
பொய்த்துவிடுகிறது.
“காதல்”
ஏனோ?
படித்தும் பார்த்தும்
இனிய தென்றலாய்
நினைத்த உணர்வு
நிஜத்தில் புயலாகி
பொய்த்துவிடுகிறது.
“காதல்”
படித்தும் பார்த்தும்
இனிய தென்றலாய்
நினைத்த உணர்வு
நிஜத்தில் புயலாகி
பொய்த்துவிடுகிறது.
“காதல்”