ஒற்றை வார்த்தை
உன்னிடம் இருந்து
கேட்கவே உயிர்பெற்ற
உணர்வு ஏனோ இன்னும்
நின் இதழ்கள்
உதிர்க்க மறுக்க நானோ
உந்தன் மீதான
என் காத்திருப்புகளுடன்
BINABASA MO ANG
Niru's
Poetryபெண்ணின் இதயம் ஒரு கல். அதற்கான சிற்பிக்காகவே காத்திருக்கும் செதுக்கப்பட..
ஒற்றை வார்த்தை
ஒற்றை வார்த்தை
உன்னிடம் இருந்து
கேட்கவே உயிர்பெற்ற
உணர்வு ஏனோ இன்னும்
நின் இதழ்கள்
உதிர்க்க மறுக்க நானோ
உந்தன் மீதான
என் காத்திருப்புகளுடன்