நிலவே
பெருமை கொள்ளாதே
நான் உன்னில்
மயங்கவில்லை
உன்னில் தெரியும்
என்னவனைக் கண்டு
காதல் மயக்கம்
கொண்டு அவனிடம்
கதைக்கிறேன் உன்னை
வழியாகக் கொண்டு
அவ்வளவே
YOU ARE READING
Niru's
Poetryபெண்ணின் இதயம் ஒரு கல். அதற்கான சிற்பிக்காகவே காத்திருக்கும் செதுக்கப்பட..
உன்னில் மயங்கவில்லை
நிலவே
பெருமை கொள்ளாதே
நான் உன்னில்
மயங்கவில்லை
உன்னில் தெரியும்
என்னவனைக் கண்டு
காதல் மயக்கம்
கொண்டு அவனிடம்
கதைக்கிறேன் உன்னை
வழியாகக் கொண்டு
அவ்வளவே