கற்பனையில் உன்னுடன்
கழிந்த நாட்கள்
நிஜமாய் மாற
கேட்டேன்..
உனைப்போல்
கடவுளும் கல்லே
என்றறிந்தேன்
நீ கற்பனையாய்
மாறிய பின்
YOU ARE READING
Niru's
Poetryபெண்ணின் இதயம் ஒரு கல். அதற்கான சிற்பிக்காகவே காத்திருக்கும் செதுக்கப்பட..
கற்பனையாய் நீ
கற்பனையில் உன்னுடன்
கழிந்த நாட்கள்
நிஜமாய் மாற
கேட்டேன்..
உனைப்போல்
கடவுளும் கல்லே
என்றறிந்தேன்
நீ கற்பனையாய்
மாறிய பின்