என்னதென்று அறியாத ஆனந்தம்
காரணமில்லா பேரானந்தம்
மனமெல்லாம் மாய இன்பம்
நெஞ்சமெல்லாம் நேசம்
எப்படிச் சொல்ல இவ்வுணர்வை
அனுபவிக்கிறேன் அணுவணுவாய்
என் மகிழ்ச்சியின் ஒவ்வொரு நொடியையும்
YOU ARE READING
Niru's
Poetryபெண்ணின் இதயம் ஒரு கல். அதற்கான சிற்பிக்காகவே காத்திருக்கும் செதுக்கப்பட..
புரியா ஆனந்தம்
என்னதென்று அறியாத ஆனந்தம்
காரணமில்லா பேரானந்தம்
மனமெல்லாம் மாய இன்பம்
நெஞ்சமெல்லாம் நேசம்
எப்படிச் சொல்ல இவ்வுணர்வை
அனுபவிக்கிறேன் அணுவணுவாய்
என் மகிழ்ச்சியின் ஒவ்வொரு நொடியையும்