சொல்லாத காதல்
சொல்லக்கூடாத காதல்
பிரிவே நிகழும்
என்பதை அறிந்த
மனதும் காயப்பட
விரும்பாமல் விலக்கியே
வைக்கின்றது நின்
நினைவுகளை,
இருந்தும் எதையோ
இழப்பது போலான
நிலைதான் ஏனோ?
விடை தெரிந்த
கேள்வியினுள் வலிகளே
பிரதானமாக.
YOU ARE READING
Niru's
Poetryபெண்ணின் இதயம் ஒரு கல். அதற்கான சிற்பிக்காகவே காத்திருக்கும் செதுக்கப்பட..
சொல்லக்கூடாத காதல்
சொல்லாத காதல்
சொல்லக்கூடாத காதல்
பிரிவே நிகழும்
என்பதை அறிந்த
மனதும் காயப்பட
விரும்பாமல் விலக்கியே
வைக்கின்றது நின்
நினைவுகளை,
இருந்தும் எதையோ
இழப்பது போலான
நிலைதான் ஏனோ?
விடை தெரிந்த
கேள்வியினுள் வலிகளே
பிரதானமாக.