தனிமை நிரந்தரம்
என்றான பின்பு
யாரின் வருகையும்
ஆனந்தம் அளிக்காது
யாரின் பிரிவும்
மனதை பாதிக்காது
உன்னைத் தவிர
யாரும் உனக்கான
துணையில்லை
YOU ARE READING
Niru's
Poetryபெண்ணின் இதயம் ஒரு கல். அதற்கான சிற்பிக்காகவே காத்திருக்கும் செதுக்கப்பட..
நீயே உன் துணை
தனிமை நிரந்தரம்
என்றான பின்பு
யாரின் வருகையும்
ஆனந்தம் அளிக்காது
யாரின் பிரிவும்
மனதை பாதிக்காது
உன்னைத் தவிர
யாரும் உனக்கான
துணையில்லை