நம்நாளில் நமக்கான நேரமதில் பக்கம் வந்த உன்னை விட்டு இரண்டடி விலக
நீயோ இன்னும் என்ன விலகலென கோபம் கொள்கிறாயே
எப்படிச் சொல்ல வெட்கம் கொண்ட என் விலகலும் உனக்கான அழைப்பு என்றுஉன் கோபம் குறையச் செய்ய எனது உதட்டுச்சாயம் உன் வலக்கன்னம் கண்டது என் உதடுகளின் உதவியால்
கள்வன் நீ இடக்கன்னமும் காட்டி நிற்க நானோ உன் மார்பில் வெட்கக்கவிதை எழுதினேன் இறுகிய அணைப்பால்
YOU ARE READING
Niru's
Poetryபெண்ணின் இதயம் ஒரு கல். அதற்கான சிற்பிக்காகவே காத்திருக்கும் செதுக்கப்பட..