கவிஞன் உந்தன் நுனிவிரல்
தீண்டிட காகிதம் நான்
கவிதை ஆவேனோஓவியன் உந்தன் கண்ணால்
தீண்டிட கன்னி எந்தன் கன்னங்கள் செவ்வண்ணம் கொண்டனவோஉன்னால் என்னுள் மாற்றங்கள்
கண்டேன் அன்பே😍😍
YOU ARE READING
Niru's
Poetryபெண்ணின் இதயம் ஒரு கல். அதற்கான சிற்பிக்காகவே காத்திருக்கும் செதுக்கப்பட..
உன்னால் என்னுள்
கவிஞன் உந்தன் நுனிவிரல்
தீண்டிட காகிதம் நான்
கவிதை ஆவேனோஓவியன் உந்தன் கண்ணால்
தீண்டிட கன்னி எந்தன் கன்னங்கள் செவ்வண்ணம் கொண்டனவோஉன்னால் என்னுள் மாற்றங்கள்
கண்டேன் அன்பே😍😍