யார் திருடன்
பசிக்கு உணவு இல்லை என திருடுபவனா பகட்டுக்கு திருடுபவனாஇன்னும் கொடுமை
அறிவுத்திருட்டு (கலைத்திருட்டு)திருடும் குணம் கொண்ட
மானிடர் நீர்இரவுபகலென தன் ஆக்க சக்தியில் உருவாக்கிய அவர்களின் குழந்தையை திருடுகிறீரே
அறிவிலி என்பதா அறிவூனம் (அறிவு+ஊனம்) என்பதா
உங்களால் கலைதாயும் களங்கம் கொள்கிறாள்
இருக்கும் அறிவை நல்வழியில் படைத்தவரை பாராட்ட பயன்படுத்துங்கள்
அவர்களின் படைப்பை எவ்வாறு கையாடலாம் என விரயம் செய்யாதீர்கள்
YOU ARE READING
Niru's
Költészetபெண்ணின் இதயம் ஒரு கல். அதற்கான சிற்பிக்காகவே காத்திருக்கும் செதுக்கப்பட..