உன்னைக் கண்டு
என்னைத் தொலைத்து
நின்றேன் நீயோ
நிலையறியாமல்
எனை நெருங்குகிறாய்
நீ அருகில் வர வர
எனையே புதுவிதமாய்
உணருகிறேன்
என் கன்னங்கள்
சூடேறி ரோஜா
நிறமாய் ,என்
இதயமோ
என்றுமில்லா
மிகைத் துடிப்பில்
கை கால் உதற
தலை கவிழ்ந்து
நிலம் பார்த்து
நான்...
இப்புதுவித
உணர்வுகள் தான்
வெட்கமோ
![](https://img.wattpad.com/cover/138896410-288-k600312.jpg)
YOU ARE READING
Niru's
Poetryபெண்ணின் இதயம் ஒரு கல். அதற்கான சிற்பிக்காகவே காத்திருக்கும் செதுக்கப்பட..