என்னுள் இருக்கும்
முகமறியா காதலன்
நீசுற்றம் சூழ்ந்து
சுற்றி வளைத்து
உன்னைக் கடத்த
வேண்டி உனக்கான
மங்கை நான்நமக்கான கனவுகளுடன்
கற்பனை கலந்து
உனக்காய் நான்வருடங்கள் உருண்டாலும்
நமக்காய் நாம்
காலம் பொறுப்போம்உன்னவளாய் நானும்
என்னவனாய் நீயும்
காதல் கொண்டாட
பிறரை அனுமதியோம்
நமக்கான இடத்தில்ஆயிரம் உறவுகள் சூழ
சடங்குகள் சம்பிரதாயங்கள் நிறைவேற்றி உன் கையினால் மங்களனான்
வகிட்டில் குங்குமம்
ஏற்க காத்திருக்கும்
காதலியாம் உன் மனைவி
YOU ARE READING
Niru's
Poetryபெண்ணின் இதயம் ஒரு கல். அதற்கான சிற்பிக்காகவே காத்திருக்கும் செதுக்கப்பட..