பலவகை இருந்தும்
நான் சூடும் நீ
என்னவன் தன்னை
உணர்த்தி எனக்களித்த
சிவப்பு ரோஜா
ஆயிரம் கோடி
ஆண்கள் கடந்தாலும்
என் மனம் சூட்டிக்
கொள்வது ரோஜா
உனை அளித்த
ராஜாவைத் தான்
YOU ARE READING
Niru's
Poetryபெண்ணின் இதயம் ஒரு கல். அதற்கான சிற்பிக்காகவே காத்திருக்கும் செதுக்கப்பட..
சிவப்பு ரோஜா
பலவகை இருந்தும்
நான் சூடும் நீ
என்னவன் தன்னை
உணர்த்தி எனக்களித்த
சிவப்பு ரோஜா
ஆயிரம் கோடி
ஆண்கள் கடந்தாலும்
என் மனம் சூட்டிக்
கொள்வது ரோஜா
உனை அளித்த
ராஜாவைத் தான்