🐏PROMO🐅

547 26 9
                                    

VV.மருத்துவமனை வளாகத்தின்
நுழைவாயிலில் கருப்பு நிற மகிழுந்து வந்து நின்றதும்.... கார் கதவை திறந்து கொண்டு ஓடி வந்தவரின் காதில் விழுந்த சொற்கள்...

"ஒரு வாரத்துக்கு மேல ஆச்சு.....
இன்னுமா இவங்க இவருக்கு சுயநினைவு திரும்பும்ன்னு நினைக்கிறாங்க."....

என்று சலிப்புடன் கேள்வி கேட்ட செவிலியரின் கன்னத்தில் ஓங்கி ஒரு அரை விட்டாள்
"டாக்டர் அனகா" ....

"என்ன பேச்சு இதெல்லாம்....
நீங்க எல்லாம் படிச்சிட்டு மட்டும் இந்த இடத்துக்கு வந்தா போதாது...பொறுமையும் சேவை குணமும் தான் இந்த மருத்துவ துறைக்கு தேவை... புரியுதா"...

அனகா கோபத்துடன் செவிலியரை கடிந்து கொண்டே ஒரு சிகிச்சை அறைக்குள் நுழைய..... அங்கே தலையில் கட்டுடன் கை கால் அசைவின்றி ஒரு ஆண் படுத்து இருக்க...... அந்த நபருக்கு தீவிர சிகிச்சை நடந்து கொண்டு இருந்தது....

அனகா கண்களில் கண்ணீருடன் அந்த நபரின் அருகில் சென்றவள்.. மூச்சு குழாயின் மூலம் செயற்கை சுவாசத்தை உள் வாங்கி கொண்டு இருந்த அந்த ஆடவனின் கரங்களை பற்றி கொண்டு .....

"என்ன அண்ணா இது.....
இன்னும் ஏன் உங்கள நீங்களே ஏமாத்திக்கிறிங்க .....
உங்கனால இந்த விதி செய்த சதியில் இருந்து மீண்டு எழ முடியாதா....
நீங்க ஏன் காலத்தின் கட்டமைப்பில் உங்களை நீங்களே கட்டி போட்டுக்குறீங்க .....
pls எழுந்து வாங்க அண்ணா ..
உங்க காதலை மண்ணோடு மண்ணா தீயிட்டு கருக்கிய கள்வனை கருவருக்க நீங்க மீண்டும் வீரியத்துடன் எழுந்து வந்தே ஆக வேண்டும் ....
தயவு செய்து... இந்த வசீகரனின் வைரத்தை அழித்தவனை பழி வாங்க நீ எழுந்து வாங்க ...
pls எழுந்துடுங்க கரன்.....
கரன் pls எழுந்துடுங்க "....

என அனகா கண்ணீர் சிந்த..... நட்பின் அடிப்படையில் அனகா பேசிய வார்த்தைளை கேட்டு அசைவின்றி படுத்து இருந்த வசீகரனின் கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வெளியேற.........
அதே சமயம் அனகாவின் கைபேசி சிணுங்க....

" ஹலோ சொல்லுங்க மாயன்...... அப்படியா.... இருங்க நான் நியூஸ் பாக்குறேன்"

என்று சொன்ன அனகா.... தன் கைபேசி வாயிலாக முக்கிய செய்தியை பார்க்க...

" கடந்த பத்து வருடங்களாக திருமணம் நடக்க போகும் முந்தைய நாள் மணப்பெண்களை கடத்தி, அவர்களை கொடூரமாக கொலை செய்து.... அவர்களின் உயிர் உடலில் இருக்கும் பொழுதே அவர்கள் கண்களை நொண்டி... சித்திரவதை செய்து கொன்ற "அந்த சீரியல் கில்லர் ஆனந்தை" கையும் களவுமாக பிடித்து காவலரிடம் ஒப்படைத்த crime branch officer வசீகரனுக்கு போன வாரம் தன் காதலி வைரத்துடன் திருமணம் நடக்க இருக்கும் நேரத்தில்... காவலில் இருந்து தப்பித்த ஆனந்த வசீகரணை தாக்கியவன்.... அவர் வருங்கால மனைவி வைரத்தை கடத்தி சென்ற வழக்கில் முக்கிய திருப்பமாக, ஒரு சடலம் சிபிஐ officer வசீகரனின் வீட்டு வாசலில் இருப்பதாக தகவல் கிடைத்து இருக்க..... அந்த சடலம் வசீகரனின் வருங்கால மனைவி வைரத்தின் உடலா என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்"

என்று முக்கிய செய்தியில் குறிப்பிட.... இந்த செய்தியை கேட்ட... நம் கதையின் நாயகன் வசீகரன் சிகிச்சை அறையில் இருந்து தட்டு தடுமாறி எழுந்தவனை பார்த்த அனகாவின் முகம் மகிழ்ச்சியில் மலர....

யார் இந்த வசீகரன்....???

இவனின் காதலை கல்லறையில் போதைத்தது யார்.....???

வசிகரனின் வைரத்துக்கு என்னானது...???

இந்த கேள்விகளின் தேடல் தான்
🐏ஆடு புலி ஆட்டம்🐅

இந்த கதை பக்கா crime, thriller, love and 🔞 story

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

இந்த கதை பக்கா crime, thriller, love and 🔞 story.....
So Pls காமம் இல்லா காதலை மட்டும் விரும்பும் வாசகர்கள் என் கிறுக்களை வாசிக்காதீர்கள்...
மிக சிறிய பகுதிகளாக மட்டுமே இந்த கதையை என்னால் பதிவிட முடியும் என்ற பட்சத்தில்.....
வரும் அக்டோபர் 2 ம் தேதி முதல்....
என் எழுதுகளின் மூலமாக உங்களை சந்திக்க காத்து இருக்கும் உங்கள் நான்.......🔱

🔱யின் 🐏ஆடு புலி ஆட்டம் 🐅Where stories live. Discover now