சுற்று 4

145 19 4
                                    

🐏ஆடு புலி ஆட்டம் 🐅

👉சுற்று 4

😡பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம் 😡

---------------------------------------------------------------------

"ம்.... Remove that screen... which is blocking
My eyes "என்று வசீகரன் சொன்னதும் .....

வைரம் அணிந்து இருந்த சேலை மீண்டும் வசீகரனின் கழுத்தில் மாலையாக
மாற....

வசீகரனின் முன் தன் மேல் அழகை தன் கரங்களால் மறைத்தப்படி நின்று இருந்த வைரத்தின் அருகில் சென்ற வசீகரன்....கட்டிலின் மேல் இருந்த அட்டை பெட்டியில் இவளுக்காக காத்து இருக்கும் புதுபுடவையை அவள் மீது போர்த்தி விட்டப்படி...

"இந்த புடவையை கட்டிக்கிட்டு கீழே வா..."
என்று சொன்னவன் ..... வேறு எந்த வார்த்தையும் பேசாமல்.... அந்த அறையில் இருந்து கீழே இறங்கி சென்றவனை வைரம் கண் சிம்மிட்டாமல் பார்த்து கொண்டே .... தனக்குள் சிரித்தப்படி அவன் தந்த பரிசை கொண்டு தன் அங்கத்தை அலங்கரித்தவள்...

" இன்னும் நீங்க மாறவே இல்ல வஷி.... அதே கர்வம்... அதே திமிர்.... அதே மூர்க்கம்.... அதே அன்பு.... அதே காதல் பார்வை.... இப்படி அதே அதே என்று என் அனைத்தையுயும் ஆக்கொள்ள பிறந்தவனே.... எப்போது நீ என் அங்கத்தில் அடைக்கலம் அடைவாய் என்று தினம் தினம் அனுதினமும் உங்களுக்காக ஏங்கி கிடக்கும் உங்க வைரத்தின் ஒளி உங்க விழிகளுக்கு தெரியலையா.."

என்று தனக்குள் வசீகரணை ரசித்த வைரத்துக்கு இது தான் பழக்கம்.... ஆம்.... இவள் அவன் முன் பேசவே மாட்டாள்.... ஆனால் இவள் விழிகள் பேசும் வார்த்தைக்கு அர்த்தம் புரிந்த ஒருவன் வசீகரன் தான் என்று இவளுக்கு நம்பிக்கை உண்டு....அவன் இவளுக்காக செய்யும் அனைத்தையும் இவள் கவிதை நயத்துடன் ரசிப்பது தான் இவளது வாழ்கை.....

அதே போல் வசீகரன் தந்த புடவையை உடுத்தி கொண்டு வைரம் கீழே இறங்கி வர..... தன் கைபேசியை தன் இரண்டு கட்டைவிரல்களால் சீண்டி கொண்டு இருந்த வசீகரன்.... வைரம் இவனை நெருங்குவதை அறிந்து தலையை தூக்கி அவளை பார்த்தவனின் கண்கள் தன்னை உள்வாங்கி கொண்டு இருக்குறது என்ற உண்மையை உணர்ந்த வைரம்...

🔱யின் 🐏ஆடு புலி ஆட்டம் 🐅Where stories live. Discover now