UNALAE... UNAKAGAVAE...
Ep 97மறுநாள் காலை பொழுது புலர்ந்தது...
அனைவரும் அவர் அவர் வேலைகளை பார்க்க...
கண்ணன்: அன்னே... நாம ஹாஸிப்டல் போய் அவங்களை ஒரு எட்டு பார்த்து விட்டு வருவோமா???
கதிர்: எனக்கும் அந்த யோசனை இருக்கு டா... சரி கிளம்பி போலாம்...
கண்ணன்: சரி அன்னே... என்று சொல்லி கண்ணன் குளித்து விட்டு கிளம்ப...
கதிர் அவனுக்கு பின் குளித்து விட்டு கிளம்பினான்...
வெளியே செல்வதற்கு முன் கதிர் தன் அறையில் நின்றுகொண்டு முல்லை ஐ அழைக்க...
முல்லை மெதுவாக உள்ளே நடந்தது வந்தால்...
கதிர்: முல்லை... நான் வெளில போறேன்... உனக்கு எதும் வேணுமா???
முல்லை அமைதியாக நிற்க...
கதிர்: ஏய் முல்லை... உன்னை தான்... என்று சற்று உரக்க சொல்ல...
முல்லை: ஒனுமில்ல...
கதிர் அவளை திரும்பி பார்க்க...
அவளின் முகவாட்டத்தை கவனித்தான்...
அவளின் தோள்களை பிடித்து கட்டிலி அமர வைத்து விட்டு அவனும் அவள் அருகில் அமர்ந்தான்...
அவளின் போ போன்ற கையை தன் முரட்டு கையால் பிடித்து நீவிய படியே...
கதிர்: அடியே... என் அருமை பொண்டாட்டி... என்ன டீ ஆச்சு???
முல்லை அவனை நிமிர்ந்து கூட பார்க்காமல் ஒன்றுமில்லை என்று சொல்ல...
கதிர் அவள் தாடையை பிடித்து...
கதிர்: என்னை பாரு...
முல்லை தன் காந்த கண்களால் கதிரை பார்க்க...
கதிர்: ஏய்... அப்படி பார்க்காத டீ... அப்பறம் என்னால என்னை control பண்ண முடியாது...
கதிரின் பதிலை கேட்டு முல்லை சிரிக்க...
கதிர்: அப்பாடா சிரிச்சுட்டியா??? இப்ப சொல்லு டீ செல்லம்... என்ன ஆச்சு உனக்கு???
முல்லை: எனக்கு... என்று சொல்லி அவன் தோளில் கை வைக்க...
கதிர் நெளிந்தான்...
![](https://img.wattpad.com/cover/224989483-288-k459238.jpg)
VOUS LISEZ
பாண்டியன் ஸ்டோர்ஸ்...
Fiction généraleThe post is about the PANDIAN STORES serial... My main point of writing this the happiness and problems in the joint family... Its just imagination... Pure imagination... But some happy happenings and unexpected happenings had been added which happ...