UNALAE... UNAKAGAVAE...
Ep 15சாப்பிட்டு முடித்த ஜீவா தன் அறைக்கு சென்றான்...
மீனா உறங்காமல் ஏதோ சிந்தனையில் இருந்தால்...
ஜீவா: மீனா...
மீனா கவனிக்க வில்லை...
ஜீவா: ஏய் மீனா... என்று அவளை குலுக்கினான்...
மீனா: ஆஆஆஆன்ன்ன்ன்ன... என்ன சொல்லுங்க...
ஜீவா: என்ன நான் கூப்டுடே இருக்கேன்... என்ன யோசிட்ருந்தா???
மீனா: நம்ம கைலாஷ் பத்தி தான்... வேற என்ன...
ஜீவா: ஏன்??? என்ன ஆச்சு அவனுக்கு???
மீனா: என்னால தானே அவனுக்கு கை இப்படி ஆய்ருச்சு???
ஜீவா: அப்டின்னா அதுக்கு நானும் தான் டீ காரணம்...
மீனா: அவன் இன்னைக்கு வந்து...
ஜீவா: தெரியும்...
மீனா: என்ன தெரியும்???
ஜீவா: அண்ணி எல்லாத்தையும் சொலிடங்க...
மீனா: நான் அவனுக்கு ஏதாச்சும் செய்யணும் டா... அவன் பழைய மாறி நல்லா சந்தோஷமா இருக்கணும்...
ஜீவா: உன் இஷ்டம்... ஆமா அப்படி என்ன பண்ண போற???
மீனா: எனக்கு தெரிஞ்ச ஒரு டாக்டர் இருக்காரு... அவர் கிட்ட அப்பொய்மெண்ட் வாங்கி நம்ம கைலாஷ் ய அங்க கூட்டிட்டு போகனும்...
ஜீவா: சரி... காலைல இத பத்தி பேசலாம்... நீ படு... எனக்கு கொஞ்சம் கணக்கு பாக்குற வேலை இருக்கு...
மீனா: நான் எப்பவும் உன் கை மேல தானே தூங்குவேன்??? அப்ரம் என்ன புதுசா இப்படி லாம் பேசுறீங்க??? நீங்க வர வரைக்கும் எனக்கும் தூக்கம் வராது...
ஜீவா: சிரித்து கொண்டே... சரி வா... நான் காலைல பாத்துக்கிறேன்... என்று சொல்லி அவளை அணைத்து படுத்தான்...
சற்று நேரத்தில் அவள் தூங்கியதும் அவன் எழுந்து கணக்கு பார்க்க ஆரம்பித்தான்...
முருகன் மாமா வீட்டில்,,,
பார்வதி: என்னங்க... இந்த புளைகள இன்னும் காணோம்???
ВЫ ЧИТАЕТЕ
பாண்டியன் ஸ்டோர்ஸ்...
Художественная прозаThe post is about the PANDIAN STORES serial... My main point of writing this the happiness and problems in the joint family... Its just imagination... Pure imagination... But some happy happenings and unexpected happenings had been added which happ...