#பணமே..
உனக்குத் தான் எத்தனை பெயர்கள் ?🔰
அர்ச்சகருக்கு கொடுத்தால்
#தட்சணை என்றும்,🔰
கோயில் உண்டியலில் செலுத்தினால் #காணிக்கை என்றும்,🔰
யாசிப்பவருக்குக் கொடுத்தால்
#பிச்சை என்றும்,
🔰
கல்விக் கூடங்களிலோ
#கட்டணம் என்றும்,🔰
திருமணத்தில்
#வரதட்சணை என்றும்,🔰
திருமண விலக்கில்
#ஜீவனாம்சம் என்றும்,🔰
விபத்துகளில் இறந்தால்,
#நஷ்டஈடு என்றும்,🔰
ஏழைகள் கேட்டுக் கொடுத்தால்,
#தர்மம் என்றும்,🔰
நாமாக விரும்பி ஏழைகளுக்கு கொடுத்தால் #தானம் என்றும்,🔰
திருமண வீடுகளில் பரிசாக
#மொய் என்றும்,
🔰
திருப்பித்தர வேண்டும் என
யாருக்காவது கொடுத்தால், அது
#கடன் என்றும்,🔰
திருப்ப தர வேண்டாம் என
இலவசமாகக் கொடுத்தால் அது
#அன்பளிப்பு என்றும்,🔰
விரும்பிக் கொடுத்தால்
#நன்கொடை என்றும்,
🔰
நீதிமன்றத்தில் செலுத்தினால்
#அபராதம் என்றும்,
🔰
அரசுக்குச் செலுத்தினால்
#வரி என்றும்,🔰
அரசு, பொது, தர்ம ஸ்பானங்களுக்கு கொடுத்தால் அது
#நிதி என்றும்,
🔰
செய்த வேலைக்கு, மாதந்தோறும் கிடைப்பது #சம்பளம் என்றும்,🔰
தினமும் கிடைப்பது
#கூலி என்றும்,
🔰
பணி ஓய்வு பெற்றால் கிடைப்பது #ஓய்வூதியம் என்றும்,🔰
சட்டத்திற்கு விரோதமாக கையூட்டு வாங்குவதும், கொடுப்பதும்
#லஞ்சம் என்றும்,
🔰
கடன் வாங்கினால் அத்தொகைக்கு
#அசல் என்றும்,🔰
வாங்கிய கடனுக்குக் கொடுக்கும் போது #வட்டி என்றும்,🔰
தொழில் தொடங்கும் போது போடும் அதற்கு
#முதல் என்றும்,🔰
தொழிலில் கிடைக்கும் வருமானத்துக்கு #இலாபம் என்றும்,
🔰
குருவிற்குக் கொடுக்கும்போது
#குருதட்சணை என்றும்,🔰
ஹோட்டலில் நல்குவது
#டிப்ஸ் என்றும்,இவ்வாறு பல பெயர்களில் கைமாறும் இந்த பணத்திற்கு மாற்றாக...
வேறொன்றும் இப்புவியில் இல்லை !பணம் !
பணம் !!
பணம் !!!Naina Yasmin
அவர்களின் பதிவிலிருந்து...
![]()
Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.
![](https://img.wattpad.com/cover/268491129-288-k74818.jpg)