author notes

1.1K 24 13
                                    

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,

ஸாரி.. ஸாரி.. ஸாரி.. இன்றும் என்னால் பதிவு போட முடியவில்லை .

இன்பமும் துன்பமும் ஒருங்கே இணைந்த நாளாய் என் தந்தையின் சஷ்டியப்த பூர்த்தி..

என் அன்னையின் , பேராசை என்று அவர்களது அறுபதாம் கல்யாண ஆசையை படைத்தவன் தீர்மானித்துவிட்டான் போலும் ,  ஒர் ஆண்டிற்கு முன்பே காலானை பாசக்கயிறுடன் தூது அனுப்பி , அவர்களை அழைத்துக் கொண்டான் .

சில தருணங்களை அவ்வளவு எளிதாக கடந்து செல்லவும் முடிவதில்லை.. ஏற்றுக் கொள்ளவும் முடிவதில்லை .

அதனால் தானோ , என் சிந்திக்கும் திறனும் விடுப்பு எடுத்து , ஓய்வு பெற சென்றுவிடுகிறது .

என் அன்பு நண்பர்களிடம்  சிறு வேண்டுகோள், ஓரிரு நாட்களில் கண்டிப்பாக புதிய பதிவை பதிந்துவிடுவேன்.. அதுவரை , என் தாமதத்தை பொறுத்து கொள்ள வேண்டும்..

இப்படிக்கு

கனி தேவ்💕💕💕

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now